கடலூர்: தேவனாம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்IPS அவர்கள் உத்தரவின் பேரில் கடலூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர். சுந்தரராஜன் அவர்களின் தலைமையில் கடலூர் தேவனாம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக