கேட்ட வரத்தை அருளும் கோட்டை மந்தை கொத்தாள பெரிய கருப்பசாமி!!


மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் கருமாத்தூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது அருள் மிகு கோட்டை மந்தை கொத்தாள பெரிய கருப்பசாமி கோவில்.பக்தர்கள் வேண்டிய வரம் அருளும் தெய்வமாக கொத்தாள பெரிய கருப்பசாமி அருள்பாலித்து வருகிறார். தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த பி. தமிழ்ச்செல்வன் பிஜேபி மண்டல் பொருளாளர் கோர் கமிட்டி தலைவர்,  நேற்றிக்கடனாக , பொங்கல் வைத்து கிடாவெட்டி கடவுளுக்கு விருந்து படைத்தும் வரும் பக்தர்களுக்கு கறிவிருந்து அன்னதானம் வழங்கி மகிழ்வித்து தெய்வத்தின் அருள் பெற்று செல்கின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!