அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் சார்பில் நடைபெற்ற போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர் பேரணி!!


கடலூர் மாவட்டம்,அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் சார்பில் நாட்டு நலப்பணி திட்டம்  போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்களும் பண்ருட்டி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!