கடலூர்: பாதாள சாக்கடை அமைக்கும் பணி தீவிரம்!!
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம், சாயிப்பேட்டை தெருவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நேற்று (ஆக. 26) காலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றதால், அவ்வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக