கடலூர்: பாதாள சாக்கடை அமைக்கும் பணி தீவிரம்!!



கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம், சாயிப்பேட்டை தெருவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நேற்று (ஆக. 26) காலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றதால், அவ்வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!