சிதம்பரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர் பேரணி!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் வழி காட்டுதலின் பேரில் சிதம்பரம் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் இணைந்து சாலை போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக