கடலூர்: ஸ்ரீ நெடுஞ்சேரி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர். வீரசேகரன் ஸ்ரீ நெடுஞ்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!