கடலூர்: ஸ்ரீ நெடுஞ்சேரி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர். வீரசேகரன் ஸ்ரீ நெடுஞ்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக