கடலூர்: சுமங்கலி சில்க்ஸ் ஊழியர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்களின் தலைமையில் கடலூர் சுமங்கலி சில்க்ஸ் துணிகக்டை ஊழியர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை பற்றி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக