கடலூர் புதுநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் புதுநகர் காவல் நிலையம் போக்குவரத்து காவல்துறை சார்பில் டவுன்ஹால் அருகில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் அவர்கள் தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் வழங்கினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக