திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சித் தேர்தலுக்கான நேர்காணல் நிகழ்ச்சி!!
தமிழ்நாடு முழுதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றவரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கன்னியாகுமரி, விருதுநகர், ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் மற்றும் நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகளான வெற்றிக்குமரன்,ஜெரோன்குமார், உமர். ஆகியோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக