கடலூர்: காவல் பல்பொருள் அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியை விழுப்புரம் சரகத் துணைத் தலைவர். இ.எஸ்.உமா IPS பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS மற்றும் ஏராளமான காவல் துறையினர் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!