திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் மற்றும் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர். சீனிவாசன் தலைமையில் இன்று அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், சமூக வலைத்தளம், நன்மை தீமை, இணைய வழி குற்றங்கள், அவசர உதவி எண்கள், சாலை விதிகள் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக