புவனகிரி: தாமிர கம்பிகள் திருடிய மர்ம நபர்கள்!!

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான்பட்டினம் கிராமத்தில் வயல்வெளியில் இருந்த மின்மாற்றியை மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து மின் துறை அதிகாரி ரவி அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!