பனிமய மாதா தேரோட்டம்!!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகில் இராயப்பன்பட்டியில் மிகப் பழமையான பனிமயமாதா சர்ச். மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சர்ச்சில் உள்ள வெண்கலமணி ஆயிரம் கிலோ கொண்டது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 120 ஆண்டுகளில் முதன்முறையாக பனிமய மாதா ஆலய தேர் வெள்ளோட்டம் பவனி சிறப்பாக நடைபெற்றது. 40 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட மரத்தேர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பெருமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக