கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின்!!


இன்று 31.7.25 தேதி கடலூர் மாவட்டம் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தபின் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS  அவர்கள் குத்துவிளக்கு  ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்தார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!