கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின்!!
இன்று 31.7.25 தேதி கடலூர் மாவட்டம் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தபின் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்தார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக