காட்பாடியில் வீட்டை இடித்த தந்தை அதில் படுகாயம் அடைந்த மகள்!!

வேலூர் மாவட்டம், காட்பாடி V.G. ராவ் நகர் பகுதியில் அண்ணன் தங்கை வீட்டில் உள்ளே இருக்கும் போதே தந்தை அடியாட்களுடன் வந்து ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வீட்டை இடித்து தரை மட்டம் செய்த சம்பவம் காட்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது படு காயங்களுடன் மகள் மருத்துவமனையில் அனுமதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!