பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி விழா!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில்  சமபந்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

உடன் வர்த்தக சங்க மாவட்ட தலைவர் சண்முகம் செயலாளர் வீரப்பன் செயல் அலுவலர் ராஜ்குமார் கோவில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி நகர அவை தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம் நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி பழனி கிருஷ்ணராஜ் வார்டு அவைத் தலைவர் மோகன் வார்டு செயலாளர் ராஜி தமிழக வாழ்வு கட்சி நகர செயலாளர் செந்தில் மற்றும் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!