பள்ளூரில் மிளகாய் யாகம் பக்தர்கள் நேரடியாக பங்கேற்பு!!

இராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, பள்ளூர் ஊராட்சி கிராமத்தில்  ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி ஆலய மும் அதன் பீடத்தில் 108 வகையான பரிகார சிலைகளும் அமைய பெற்று உள்ளது. இங்கு உலக நன்மைகாக வேண்டி நிறைந்த அமாவாசை தினமான நேற்று முன்தினம் மாலை 22ந் தேதியாக 8 அடி ஆழ குண்டத்தில் மிளகாய் மட்டுமே பயன்படுத்தி யாகம் நடத்தபட்டது.  ஆலய தர்மகர்ந்தா எம்.கே மணி முதலியார் சகோதர்கள் யாகத்தை நடத்தினர். மக்கள் நன்மை பெற வேண்டி நடத்தபட்ட யாகத்தினை சிவாச்சரியர் குழுவினருடன் பக்தர்களும் நேரடியாக  ஈடுபட்டனர். பக்தர்கள் மீது கலச நீர், தெளித்து பரவசபடுத்தியதுடன் பிரசாங்களும் அன்னதானமும் வழங்கபட்டது. இதனால் நன்மை உண்டாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!