குற்றாலம் அருவியில் அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் ஆய்வு செய்த வேல்முருகன் எம். எல். ஏ!!



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் இன்றைய தென்காசி  மாவட்ட ஆய்வுப் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று அங்கு புகழ்பெற்ற விளங்கும் குற்றாலம் அருவிக்கு நாடு முழுவதிலிமிலிருந்து சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் அங்கு பல்வேறு வசதி குறைபாடுகள் இருப்பதாகவும் அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் குறைவாகவும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதாகவும் பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமிருந்து குழுவிற்கு பல்வேறு புகார்களும் கோரிக்கைகளும் வரப்பெற்ற நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர். வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள்இன்று அருவியை நேரில் பார்வையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!