கடலூர்:அருள்மிகு வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில்திருப்பாதிரிப்புலியூர்மஹாகும்பாபிஷேகபெருவிழா!!
கடலூர் மாவட்டம், மெய்யன்புடையீர்! நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் (28.8.2025) வியாழக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது...
அது சமயம் பகவத் பாகவத கோஷ்டியினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சனை மைந்தனின் பேரருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக