கடலூர்:அருள்மிகு வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில்திருப்பாதிரிப்புலியூர்மஹாகும்பாபிஷேகபெருவிழா!!


கடலூர் மாவட்டம், மெய்யன்புடையீர்! நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் (28.8.2025) வியாழக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது...

அது சமயம் பகவத் பாகவத கோஷ்டியினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சனை மைந்தனின் பேரருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!