கடலூரில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம் மதுவிலக்கு அமல்பிரிவுகளில் மதுகடத்தல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்களின் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். கோடீஸ்வரன், மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர். சார்லஸ் அவர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக