வேப்பூர்: காடூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர். சிவசங்கர்!!


கடலூர் மாவட்டம்,குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், காடூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் போக்குவரத்து துறை அமைச்சர். சிவசங்கர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் 

தங்குதடையின்றி முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்றும், பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடைவதை உறுதிசெய்ய, ஊழியர்களுக்கு உரிய அறிவுரைகளை அமைச்சர். சிவசங்கர் வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!