கடலூர்: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு காவல்துறை சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின் பேரில் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு காவல் ஆய்வாளர். அமர்நாத் தலைமையிலான போலீசார் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக