கடலூர்: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு காவல்துறை சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர்!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின் பேரில் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு காவல் ஆய்வாளர். அமர்நாத் தலைமையிலான போலீசார் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!