பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் சேமக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!



கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார்IPS அவர்களின் உத்தரவின்பேரில், பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன் உதவி ஆய்வாளர். முரளி ஆகியோர் பண்ருட்டி சேமக்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!