செங்கம் தொகுதியில் புதிய தார்சாலை பணிகள் துவக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியம், கண்ணாக்குருக்கை – ஆதிதிராவிடர் பகுதி வரை ரூ.45.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளின் பூமி பூஜை மாவட்ட கழக துணைச் செயலாளர். மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர். மு.பெ.கிரி MLA அவர்கள் தலைமையில் ஆகஸ்ட் 18 இன்று நடைபெற்று, துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர். த.செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர். பா.அருணகிரி, ஒன்றிய நிர்வாகிகள் த.சிவக்குமார், து.கி.சக்தி, தவமணிமுருகேசன், பொ.தேவதாசன், மா.சுப்பரமணி, வெ.பன்னீர்செல்வம், ஜெயகொடி, மு.ஊ.ம. தலைவர்கள் வெங்கடேசன், முருகன், ரேணுகோபால், கிளை செயலாளர்கள் சரவணன், இராஜவேல், முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!