கடலூர்: மஞ்சக்குப்பத்தில் புதிய அரசு விருந்தினர் மாளிகைக்கு கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!


கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் முதன்மை கல்வி அலுவலர்; அலுவலகம் அருகே புதிய அரசு விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டும் பணிக்கு அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் MLA , மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து இதில் கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!