கடலூர்: மஞ்சக்குப்பத்தில் புதிய அரசு விருந்தினர் மாளிகைக்கு கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் முதன்மை கல்வி அலுவலர்; அலுவலகம் அருகே புதிய அரசு விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டும் பணிக்கு அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் MLA , மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து இதில் கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக