கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற போராளி ஓய்வதில்லை பொதுக்கூட்டம்!!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி - எழும்பூர் தெற்கு பகுதி சார்பில், இன்று பெரியார் திடலில் நடைபெற்ற ‘போராளி ஓய்வதில்லை’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர்.பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர். தாயகம் கவி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்.சுதா தீனதயாளன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். இராஜேஸ்வரி ஸ்ரீதர், மகளிர் அணி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் . பி.எம்.யாழினி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக