வெள்ளி கடற்கரையில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைக்கும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த உமா ஐ.பி.எஸ்!!
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் சரக துணைத் தலைவர். E.S. உமா IPS அவர்கள் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைக்கும் இடத்தினை பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கடலூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் உடனிருந்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.


கருத்துகள்
கருத்துரையிடுக