வெள்ளி கடற்கரையில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைக்கும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த உமா ஐ.பி.எஸ்!!


விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் சரக துணைத் தலைவர். E.S. உமா IPS அவர்கள் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைக்கும் இடத்தினை  பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக  காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கடலூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் உடனிருந்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!