கடலூர்: மர்ம பொருள் வெடிப்பு சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் காடாம்புலியூர் சமத்துவபுரத்தில் மர்ம பொருள் வெடித்த சம்பவ இடத்தினை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுகாவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக