அரக்கோணம் மதுரை பிள்ளை தெருவில் நடைபெற்ற சமபந்தி போஜனம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம், மதுரை பிள்ளை தெருவில்  வர சக்தி விநாயகர்  சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஐந்தாம் நாளில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளில் சி கஜேந்திரன் பி.செழியன் என்.வெங்கடேசன் முதலியார் ஈ..சண்முகம் வி.சரவணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.மேலும் நிகழ்ச்சியில் ஜிஎஸ் .மூர்த்தி எஸ்.டி. ராஜேஷ் பேன்சி தாமு என்.பாலகிருஷ்ணன் எம்.குமார் விக்கி, ராமலிங்கம், தினேஷ்குமார், சீனிவாசன் உள்ளிட்டவர்களும் ||வது வார்டு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!