திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோயிலில் புறப்பாடு நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ தேவநாத சுவாமி கோயிலில் இன்று (ஆகஸ்ட் 22) அமாவாசையை முன்னிட்டு தாயார் வெள்ளிக்கிழமை சேர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக