தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு!!
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு கடலூரில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேனி மாவட்டம் மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த சிஐடியு, இஇஎப்ஐ தேனியின் பகிர்மான வட்டகிளையைச் சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக