தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு!!


தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு கடலூரில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து  கலந்து கொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேனி மாவட்டம் மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த சிஐடியு, இஇஎப்ஐ தேனியின் பகிர்மான வட்டகிளையைச் சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!