மஞ்சக்குப்பம்: அமாவாசை சிறப்பு வழிபாடு!!
கடலூர் மாவட்டம்,மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள அங்காளம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 22) சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பால், பன்னீர், இளநீர் போன்ற பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக