கடலூர்: பார்த்தசாரதி அலங்காரத்தில் சுவாமி வீதியுலா!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள புத்து மாரியம்மன் கோயிலில் ஆடி செடல் திருவிழாவின் ஏழாம் நாள் உற்சவமாக நேற்று இரவு பார்த்தசாரதி அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக