கடலூர்: பார்த்தசாரதி அலங்காரத்தில் சுவாமி வீதியுலா!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள புத்து மாரியம்மன் கோயிலில் ஆடி செடல் திருவிழாவின் ஏழாம் நாள் உற்சவமாக நேற்று இரவு பார்த்தசாரதி அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!