வாகனங்களில் இரவு நேரங்களில் முகப்பு விளக்கு பயன்படுத்துவது குறித்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின் படி  கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்களின் தலைமையில் கடலூர் சீமாட்டி சிக்னல் அருகில், இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகனங்களின் முகப்பு விளக்கில் வெளிப்படும் அதிகப்படியான வெளிச்சதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சல் ஏற்பட்டு விபத்து  ஏற்படுவதை தவிர்க்க,  சுமார் 150 வாகன ஒட்டிகளுக்கு  தக்க அறிவுரை வழங்கியும், அவர்களின் வாகனங்களின் முகப்பு விளக்கில் இலவசமாக கருப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டும் சாலை  பாதுகாப்பு  விழிப்புணர்வு  ஏற்படுத்தபட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!