கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாகை சூடவா நிகழ்ச்சியில் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம்,கடலூர்  செயின்ட்  ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி மற்றும் குமுதம் இணைந்து நடத்தும் 'வாகைசூடவா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பங்கேற்று பேசுகையில், மாணவ மாணவிகள் எதிர்கால குறிக்கோள்களை அடைய தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் படித்து வாகைசூட வேண்டும் எனவும், எவ்வித போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் வெற்றி பெற்று தங்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று வாழ்த்து பேசினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!