மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டம்: வாலிபர் தீக்குளிக்க முயற்சி!!


வேலூர்  மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மனு கொடுக்க வந்த காட்பாடி கீழ் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன்  (வயது 40)என்பவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப் படுத்தினர். அருகிலிருந்த மாவட்ட ஆட்சியர்.  இரா.சுப்புலட்சுமி  இ.ஆ.ப.,அதைக் கண்டுகொள்ளாமல் யார் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்கிற ரீதியில் சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு. இன்பராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!