கடலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற புனித வளனார் கல்லூரி மாணவர்களிடம் தலைக்கவசம் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத், உதவி உதவியாளர். சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவர்களிடம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டகூடாது, இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் பயணம் செல்லக்கூடாது என சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!