மீனாட்சிப்பேட்டை: இரண்டு நாட்கள் கைப்பந்து போட்டி!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சப்தகிரி நகரில் நேற்று 30 ஆம் தேதி மற்றும் இன்று 31 ஆம் தேதி என இரண்டு நாட்கள் டிசி நண்பர்கள் நடத்தும் 3 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!