மீனாட்சிப்பேட்டை: இரண்டு நாட்கள் கைப்பந்து போட்டி!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சப்தகிரி நகரில் நேற்று 30 ஆம் தேதி மற்றும் இன்று 31 ஆம் தேதி என இரண்டு நாட்கள் டிசி நண்பர்கள் நடத்தும் 3 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக