மீனாட்சிப்பேட்டை: இரண்டு நாட்கள் கைப்பந்து போட்டி!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சப்தகிரி நகரில் நேற்று 30 ஆம் தேதி மற்றும் இன்று 31 ஆம் தேதி என இரண்டு நாட்கள் டிசி நண்பர்கள் நடத்தும் 3 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!