கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!!



கரூர் மாவட்டம், கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு  தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் கரூர் மாவட்டம் முழுக்க பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.. அதன் பொருட்டு, கரூர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்திடும் அன்பு உள்ளங்களுக்கு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!