பரங்கிப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி: எஸ்பி அறிவுரை!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ்.ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் விநாயகர் சிலையை கரைக்கும் இடமான பரங்கிப்பேட்டை, சி. புதுப்பேட்டை கடற்கரைப் பகுதியைப் பார்வையிட்டார். அங்குள்ள காவல் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார். மேலும், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!