பரங்கிப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி: எஸ்பி அறிவுரை!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ்.ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் விநாயகர் சிலையை கரைக்கும் இடமான பரங்கிப்பேட்டை, சி. புதுப்பேட்டை கடற்கரைப் பகுதியைப் பார்வையிட்டார். அங்குள்ள காவல் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார். மேலும், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக