ஆச்சி பள்ளியில் படிக்கும் சகோதரிகள் அசத்தல!!
மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியைச் சேர்ந்த ஞானசேகரன் அவர்கள் அறநிலையத்துறை அசிஸ்டெண்ட் கமிஷனர். அவர்களின் புதல்விகள் விளையாட்டு துறையில் அசத்தல், மூத்த சகோதரி ரோகிதா ஸ்ரீ தேசிய அளவில் நடைபெறும் யோகா போட்டிக்கு தேர்ச்சியாகியுள்ளார். இளைய சகோதரி மிகிதா ஸ்ரீ 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் ரீஜினல் லெவல் வின்னராக வெற்றி பெற்றுள்ளார். இருவரும் உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக