கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் போக்குவரத்து காவல்நிலையம் உதவி ஆய்வாளர். சிவக்குமார் வாகனத்தனிக்கை செய்யும்போது கடலூர் உழவர்சந்தை அருகில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனத்தை வழக்கு பதிவு செய்தும் விழிப்புணர்வு வழங்கி அனுப்பப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக