வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த பாமகவினர்!!
கடலூர் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன்சார்ந்தசெயல்பாடுகளாலும்ஈர்க்கப்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர். எழிலரசி ரவிச்சந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நெய்வேலி K.N.T மகாலில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
உடன் கடலூர் மாவட்ட முன்னாள் இளைஞரணி செயலாளர். அரங்கநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.மோகன் காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக