தங்க கவசத்தில் தசபுஜ பத்ரகாளி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் ஆலயத்தின் பின்புறத்தில் தசபுஜ பத்ர காளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஆடி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. மேலும் மழை வேண்டியும் மக்கள் தோஷங்கள் அகலவும் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக் காவும் இளைஞர்களின் கல்வி வேலை வாய்ப்பு எதிர்பார்ப்பு உடையவர் களுக்காகவும் யாகத்தின் பின்தங்க கவசத்தில் அம்மன் அருள்பாலித தார்

 இதனை பூசாரி மணி ஏற்பாடு செய்ய மணி சேகர் ஐயர் யாகத்தை  நடத்தினார் இதில் சிறப்பு அழைப்பாளராக மீனவர் சமுதாய காப்பாளர் செல்வம் மற்றும் கட்டிட பொறியாளர் இளையராஜா கலந்து கொண்டனர் யாகத்திற்கு பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது பூஜை ஏற்பாடுகளில் பூசாரி மகேஷ் ஈடுபட்டார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!