தீயணைப்பு துறை அதிகாரி மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தீயணைப்புப் துறை நிலைய அலுவலர். பா. கண்ணன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.மற்றம் தீயணைப்பு துறை வீரர்களும் இவ்விழாவில் பங்கேற்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக