விழுப்புரம் மாவட்ட வாணியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழா!!


விழுப்புரம் மாவட்ட வாணியர் முன்னேற்ற சங்கம் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசத்தந்தை காந்தி அடிகள் சிலைக்கு ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் சுத்தமான குடிநீர் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் வழங்கி கோபு அவர்கள் சிறப்பித்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!