பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழா!!

கடலூர் மாவட்டம்,79 வது சுதந்திர  தினத்தை முன்னிட்டு பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன்  அவர்கள் மூவர்ணக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்


உடன் நகராட்சி ஆணையாளர் நகர மன்ற துணை தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் வர்த்தக சங்க நிர்வாகிகள் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!