மேல்மலையனூர் அருகே மேலச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழா!!



விழுப்புரம் மாவட்டம் - மேல்மலையனூர் வட்டம், மேலச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற "79வது சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபை " கூட்டத்தில் சார் ஆட்சியர் அவர்களுடன் முன்னாள் அமைச்சர்.செஞ்சி மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டார்.உடன் ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!