கடலூர்: கலைஞர் 7ஆம் ஆண்டு நினைவு நாள்: அமைச்சர் அறிவித்த சிறப்பு நிகழ்வுகள்!!

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, அமைதி பேரணி நடத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வுகள் கலைஞரின் நினைவாக நடத்தப்பட உள்ளன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!