5 ஜி சேவை வழங்கிட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

தேனி மாவட்டம்,அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் எப் ஆர் எஸ் என்ற கருவிழியை ஸ்கேன் செய்யும் முறையை கைவிடவேண்டும். 5 ஜி சேவை வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேனியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர். என். வனிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில நிர்வாகி எம். நாகலட்சுமி சிஐடியு மாவட்ட தலைவர். டி. ஜெயபாண்டி மாவட்ட பொருளாளர். ஜி. சண்முகம் ஆகியோர் பேசினார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!